மூடு

சுற்றுலாத் தலங்கள்

வடிகட்டி:
சாமியார்பேட்டையில் கடற்கரையில் மக்கள் பொழுதுபோக்குதல்
சாமியார் பேட்டை கடற்கரை

சாமியார் பேட்டை கடற்கரை : இந்திய கிழக்குக்கரையோர பபகுதியான பாண்டிச்சேரிக்கு தெற்கே சுமார் 50 கிலோ மீட்டர்தூரத்திலும், சென்னையிலிருந்து 210 கிலோ மீட்டர் தூரத்திலும், வங்காளவிரிகுடாவின் கோரோமாண்டல்…

பிச்சாவரத்தில் ஒரு மரம்
பிச்சாவரம்

பிச்சாவரம்   :  தென் இந்தியாவில் உள்ள கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே பிச்சாவரம் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் சிதம்பரம் ஆகும். சாலை வழியில் மிக சுலபமாக…

வெள்ளி கடற்கரை கடலூர்
வெள்ளி கடற்கரை

     இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில்வெள்ளி கடற்கரை அமைந்துள்ளது. இது கடலூர் நகரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. இருப்பினும், வெள்ளி கடற்கரயினால் எந்த பாதிப்பும் நகரத்திற்கு ஏற்படுவதில்லை….

இராகவேந்திரசாமி கோவில் கர்பகிரகம்
புனித ராகவேந்திர சுவாமி

     புவனகிரிபுனித ராகவேந்திர சுவாமிகள் பிறந்த இடமாகும். புனிததர் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் (புவனகிரிக்கு மிக அருகில் மருதூர்) இந்த நகரம் அமைந்துள்ளது. புவனகிரி என்ற…

மூலவர் கடவுள்
தேவநாத சுவாமி கோவில்

   தேவநாத சுவாமி கோவில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கடலூரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், இந்து விஷ்ணு கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேவநாத சுவாமி கோவில் திராவிடக்…

தொலைவுப் பார்வை
புனிதடேவிட்கோட்டை

புனிதடேவிட்கோட்டை  :       இப்போது உள்ள சிதிலமடைந்த புனிதடேவிட்கோட்டை இந்தியாவின் கொரமண்டல் கடற்கரையில் இருந்துதெற்கே 100 கி.மீ அப்பால் வெள்ளி கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. அந்த நேரத்தில்…

கோவில் கோபுரம்
பூவராகவஸ்வாமி கோவில்

       தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கடலூருக்கு அருகில் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும்.  திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயில் வராஹா (சுவாமி), விஷ்ணுவின் பன்றி-சின்னம்…

தில்லை காளி அம்மன் சிலை
தில்லை காளி கோயில்

      தில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ…

விருத்தசலம் கோவில் நுழைவாயில்
விருத்தகிரிஸ்வரர் கோவில்

விருத்தகிரிஸ்வரர் கோவில் :  பிரம்மா பூமியை உருவாக்க நினைத்த போது நீரை உருவாக்கினார்.  பிரம்மாவால் உருவாக்கப்படும் உடல்கள் விஷ்ணுவால் வெட்டப்பட்டு தண்ணீரில் மிதந்தன. இதைப் பார்த்தபிரம்மா  நீர்…

வீராணம் ஏரியின் நுழைவாயில்
வீராணம் ஏரி

வீராணம்ஏரி (வீரநாராயணபுரம்ஏரி) :   வீராணம் ஏரி (வீரநாராயணபுரம் ஏரி), தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள நாட்டர்மங்கலம் என்ற ஊரில் 14 கி.மீ ல் (8.7 மைல்) அமைந்துள்ளது. காட்டுமன்னார்கோவிலில்…