சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கடலூர் மாவட்டம்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கடலூர் மாவட்டம் | முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ. 15,200/-ற்கான வைப்பீடு செய்யப்பட்டு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் வைப்பீட்டிற்கான முதிர்வு தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட விவரங்களின் படி 51 பயனாளிகளுக்கு முதிர்வு தொகை வழங்கிட பெயர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
12/06/2026 | 30/06/2026 | பார்க்க (4 MB) |