வேளான்மை ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2020

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலைய கூட்டரங்கில் சம்பா பருவ வரத்து குறித்து விவசாயிகள், வியாபாரிகளுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப, அவர்கள் இன்று (07.01.2020) தலைமையில் நடைபெற்றது.
கூட்ட விபரம் [39 Kb ]