மாவட்ட ஆட்சித்தலைவர் என்.எல்.சி சுரங்கம் 2-ல் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2020

கடலூர் மாவட்டம், என்.எல்.சி சுரங்கம் 2 பின்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
என்.எல்.சி சுரங்கம் 2 ஆய்வின் விபரம் [21 kb]