மாநில நெடுஞ்சாலை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2021

கடலூா் மாவட்டத்தில்,கடலூா் – திருக்கோயிலூா் – சங்கராபுரம் மாநில நெடுஞ்சாலையில் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம்,இ.ஆ.ப.,அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் விபரம் [19 kb]