மாநில தகவல் ஆணையர் அவர்கள் வருகை
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2019

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் திரு.எஸ்.முத்துராஜ்,பி.ஏ.பி.எல்., அவர்கள் கடலூரூக்கு வருகைதந்து மேற்முறையீட்டு மனுக்கள் மீது விசாரனை நடத்தினார்