மாண்புமிகு அமைச்சர் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 13/05/2020

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப. அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிநவ்.இகாப. ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் விபரம் [41 Kb ]