பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 01/10/2019

கடலூர் மாவட்டத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி இன்று (30.09.2019) நடைபெற்றது.
பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி விபரம் [31.2 Kb]