தொழில் நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2020

தொழில் நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு நிதியை (CSR), மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மாவட்டத்தின் உள்கட்டமைப்பிற்கும் பயன்படுத்துவது குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.