தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் களஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2021

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட கல்குணம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவா்கள் களஆய்வு மேற்கொண்டாா்.
களஆய்வின் விபரம் [194 kb]