கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2021

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப.,அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா்.
கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சியின் விபரம் [25 kb]