கடலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவா்
வெளியிடப்பட்ட தேதி : 19/05/2021

கடலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப., அவா்கள் இன்று புதன்கிழமை (19.05.2021) பொறுப்பேற்றுக்கொண்டாா்.
புதிய ஆட்சித்தலைவா் விபரம் [18 kb]