அதீத மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வெளியிடப்பட்ட தேதி : 04/12/2020

தாழ்வான பகுதிகளில், குடிசை மற்றும் பாதிப்படையும் வகையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பு மையங்களுக்கு வந்து தங்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி, இ.ஆ.ப. அவா்கள் வேண்டுகோள்.
மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளின் விபரம் [26 kb]